
நம்மாழ்வார்
மொத்த உலகமும் அவனுக்கு
வழங்கப்பட்டபோது
மறுத்து உதறித் தள்ளினான்
அவன் கவிதை எழுதவில்லை ,
கவிதையாய் வாழ்ந்தான் ,அது
உருவாவதற்கு முன்பே
அவன் தத்துவம் பற்றி பேசவில்லை ,
அது விட்டு சென்ற
கழிவுகளை சுத்தம் செய்தான்
முகவரியில்லை அவனுக்கு
தூசிக் கோள மொன்றில் வசித்தான்
பேரண் ட த்துடன் விளையாடிக்கொண்டு .
Nammalvar
'He was offered the whole world ,
he declined and turned away.
he did not...