Saturday 23 November 2013


யாருக்கு நல்லது: ரத்தச்
சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45
நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர
சோகை அடியோடு விலகும். வளரும்
குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால்
கண், நகம், பல் நன்கு வளரும்.

யாருக்கு வேண்டாம்:
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்
கூடாது.

பலன்கள்: ரத்தத்தை வளப் படுத்தும்.
சுறுசுறுப்பை அளிக் கும்.
மேனி நிறம் பெறும்.


0 comments :

Post a Comment